நாட்டில் பிற்பகலில் 75 மில்லிமீட்டர் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் […]

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கான வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது  […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

1. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை கிடைக்க தொடங்கும். இன்றும் கூட யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் சராசரியாக 55 மி.மீ. […]

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் […]

சூறாவளியாக வலுப்பெறும் மோந்தா புயல்

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை (28)  காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச […]

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், […]

தாழமுக்கத்தின் தற்போதய நிலை

மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த […]

இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் […]

சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்

இன்று (25) அதிகாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வடகிழக்கே சுமார் 850 கி.மீ தொலைவில் அமைந்திருந்த இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி, இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் […]

நாட்டின் பல பகுதிகளில் 1.00 மணிக்கு பின்னர் கொட்டித்தீர்க்க போகும் பலத்த மழை

இன்று(25)பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வுகூறியுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, […]