நாட்டில் 79000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அத்துடன் 57 […]

இரண்டு நாள் நீர்வெட்டு குறித்த அறிவித்தல்

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படுவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத் தடை பொருந்தும். இதற்கமைய, […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் மேல் மற்றும் வடமேல் […]

ஹோமாகம தீ விபத்து – ஐவர் உயிரிழப்பு

ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை […]

உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் […]

சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிவிபத்து – 9 பேர் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட பயங்கர மீத்தேன் வாயு வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சுரங்கத்திற்குள் 18 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (20) […]