மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்

வட்டவளையில் லொறி விபத்து – இருவர் படுகாயம்

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்று திரும்பிய பெண் உயிரிழப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

பதுளையில் மண்சரிவு – மக்கள் வெளியேற்றம்

வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தை நீக்க- திருத்தங்கள் செய்ய அமைச்சரவை அனுமதி

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Express News

View All

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு…

Read More

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு

கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார்.  இந்த திருவிழாவானது எதிர்வரும் 27…

Read More

தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1447 புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (18) புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு…

Read More

நாட்டின் பல இடங்களுக்கு பிற்பகலில் மழை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …

Read More

வாழைச்சேனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில்…

Read More

Collective News

View All

2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17.02.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின்படி, நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தத் பரீட்சை இன்று முதல் […]

Read More

சீகிரியாவில் சோகம்: வெளிநாட்டவரை மிதித்துக் கொன்ற யானை!

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை ஒன்று தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபரும் அவரது மனைவியும் […]

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று (16) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, […]

Read More

நைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு

வடக்கு சூடானில் உள்ள நைல் நதியில் பயணிகள் படகு மூழ்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 30 பயணிகளை ஏற்றிச்சென்ற படகானது, தைபா […]

Read More

Popular News

View All

அடுத்து வரும் 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பு

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …

Read More

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க விசேட உயிர்பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்துக்களினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து,…

Read More

கடுமையான குளிரினால் நியூயோர்க்கில் 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிலவி வரும் கடுமையான குளிரினால் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி…

Read More

தபால் கட்டணங்களில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்

இன்றைய தினம் முதல் தபால் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 50…

Read More

Most Read News

View All

சர்வதேச செய்திகள்

மட்டக்களப்பு கடற்றொழில் பணிமனைக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் தடை செய்யப்பட்டுள்ள உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை மீன்பிடியை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி கடற்றொழில் மட்டு கல்லடியில் உள்ள மாவட்ட…

Read More

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்த யுவதி

மட்டக்களப்பு – புதூர் பகுதிக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய வயோதிப…

Read More

3000 அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள்!

நாடு முழுவதும் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும்…

Read More

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

Read More

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். …

Read More

வர்த்தகச் செய்திகள்

View All

அடுத்து வரும் 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பு

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. …

Read More

நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க விசேட உயிர்பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்துக்களினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து,…

Read More

கடுமையான குளிரினால் நியூயோர்க்கில் 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிலவி வரும் கடுமையான குளிரினால் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி…

Read More

தபால் கட்டணங்களில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்

இன்றைய தினம் முதல் தபால் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 50…

Read More