அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது

நோன்புப் பெருநாளுக்கு விசேட பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் எம்.பி கோரிக்கை!

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு

தங்க விலை மீண்டும் உச்சத்தில்..!

நாளை மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு!

சூறாவளியாக வலுப்பெறும் மோந்தா புயல்

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்

மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சி காரியாலயம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகை

கணவன் கொலை – மனைவி கைது

Express News

View All

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில்…

Read More

தங்க விலை மீண்டும் உச்சத்தில்..!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்…

Read More

220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியா மது வரித்…

Read More

கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

 மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read More

ரியாத், டுபாய்க்கான விமானங்கள் இரத்து

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Read More

Collective News

View All

டுபாய், கட்டாரிலுள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்

ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கட்டாரை நோக்கி ஏவப்பட்டன. […]

Read More

ஹோர்மஸ் நீரிணையில் சீனா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்மஸ் நீரிணையை மூடிய ஈரான் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. போரின்போது ஈரானுக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், பொருளாதாரத் […]

Read More

காலி கடல் பகுதியில் கப்பல் விபத்து – மீட்பு நடவடிக்கை தீவிரம்

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று […]

Read More

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த […]

Read More

Popular News

View All

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் நேற்று…

Read More

இலங்கையில் எரிபொருள் விலை உயரும்..! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

Read More

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால்! இன்றும் 57 விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57…

Read More

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : சரியும் ஆசிய பங்குகள் – வலுவடையும் அமெரிக்க டொலர்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் மேலும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு…

Read More

Most Read News

View All

சர்வதேச செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன்…

Read More

தேற்றாத்தீவில் பாரிய விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…

Read More

மின்சார சபை பணியாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார…

Read More

கணவன் கொலை – மனைவி கைது

ஹொரணை, போருவதண்ட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (24) காலை நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச்…

Read More

வர்த்தகச் செய்திகள்

View All

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் நேற்று…

Read More

இலங்கையில் எரிபொருள் விலை உயரும்..! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

Read More

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால்! இன்றும் 57 விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57…

Read More

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : சரியும் ஆசிய பங்குகள் – வலுவடையும் அமெரிக்க டொலர்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் மேலும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு…

Read More