மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்வு

மின்னலுக்கான எச்சரிக்கை

தங்கத்தின் விலை குறைந்தது

323 கொல்களன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது

சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி!

நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Update : சீதுவை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

வளி மாசடைதல்காரணமாக வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு

ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பெப்ரவரி மாதத்தில் அதிகளவாக சுற்றுலாப் பயணிகள் வருகை!

Express News

View All

323 கொல்களன்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழு இன்று கூடுகிறது

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளியேற்றப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அதற்கான பரிந்துரைகளை…

Read More

சிறையில் இருக்கும் பிள்ளையான் அவசரமாக மருத்துமனையில் அனுமதி!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read More

மின்னலுக்கான எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. இன்று (16) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இரவு…

Read More

நடப்பாண்டில் சீனாவின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

நடப்பாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5%…

Read More

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

களுத்துறை பணிமனை அருகில் வலம்புரி சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பகல் களுத்துறை பிரதேச…

Read More

Collective News

View All

ஹோர்முஸ் நீரிணையை திறக்க காலக்கெடு – ஈரான் நிராகரிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததையடுத்து, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.  இந்நிலையில் நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துள்ளது. இவ்வாறிருக்க அமெரிக்க ஜனாதிபதி […]

Read More

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த மானியம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் […]

Read More

புதன்கிழமை விடுமுறை இரத்து

அரச அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக அத்தியாவசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அரச சேவைகள் வழக்கமான முறையில் அனைத்து வார […]

Read More

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்கு திரும்பாது – ஈரான்

ஹோர்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது என்று ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் ஆரம்பமானதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருந்தது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், […]

Read More

Popular News

View All

நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு

ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்…

Read More

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என…

Read More

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கக் கூடும் – லிட்ரோ

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம்…

Read More

சீமெந்தின் விலை அதிகரிப்பு

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை…

Read More

Most Read News

View All

சர்வதேச செய்திகள்

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர…

Read More

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று…

Read More

மின் துண்டிப்பு குறித்து வலுசக்தி அமைச்சரின் பதில்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை…

Read More

எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது – பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த கப்பலிலிருந்து 31,000 மெற்றிக் தொன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எரிபொருளுக்காக…

Read More

அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை என கல்விப் பிரதி அமைச்சர்…

Read More

வர்த்தகச் செய்திகள்

View All

நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு

ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்…

Read More

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என…

Read More

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கக் கூடும் – லிட்ரோ

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் முதலாம்…

Read More

சீமெந்தின் விலை அதிகரிப்பு

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை…

Read More