டுபாய், கட்டாரிலுள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்

ஹோர்மஸ் நீரிணையில் சீனா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி

காலி கடல் பகுதியில் கப்பல் விபத்து – மீட்பு நடவடிக்கை தீவிரம்

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு

தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு

மியன்மார் நிலநடுக்கம் : 2,700க்கும் மேற்பட்டோர் பலி !

அழகுக்கலையில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளுக்கான நவீன பயிற்சிகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வு

Express News

View All

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது…

Read More

தாக்குதல்கள் தொடர்ந்தால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது கைவைப்போம்: ஈரான் அதிரடி

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்படும்…

Read More

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று (02) கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.  தனது குடும்பத்தினருடன் நேற்று…

Read More

இலங்கையில் எரிபொருள் விலை உயரும்..! ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பால், இலங்கையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

Read More

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால்! இன்றும் 57 விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57…

Read More

Collective News

View All

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : சரியும் ஆசிய பங்குகள் – வலுவடையும் அமெரிக்க டொலர்

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் மேலும் சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று (03.03.2026) […]

Read More

5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் […]

Read More

மின்னேரியாவில் பஸ் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே […]

Read More

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது.  நிலா […]

Read More

Popular News

View All

தேற்றாத்தீவில் பாரிய விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…

Read More

மின்சார சபை பணியாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார…

Read More

கணவன் கொலை – மனைவி கைது

ஹொரணை, போருவதண்ட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (24) காலை நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச்…

Read More

Most Read News

View All

சர்வதேச செய்திகள்

காவல் குடிலுக்கு ஏற முயன்றவர் கீழே விழுந்து உயிரிழப்பு

அநுராதபுரம், கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று (23) பகல் மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிலுக்கு ஏறும்போது ஏணி  கீமுறிந்து விழுந்ததில் முதியவர்…

Read More

மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Read More

வட்டவளையில் லொறி விபத்து – இருவர் படுகாயம்

வட்டவளை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளாதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில்…

Read More

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது.…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு…

Read More

வர்த்தகச் செய்திகள்

View All

தேற்றாத்தீவில் பாரிய விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை…

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…

Read More

மின்சார சபை பணியாளர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார…

Read More

கணவன் கொலை – மனைவி கைது

ஹொரணை, போருவதண்ட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (24) காலை நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச்…

Read More