உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை […]

கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினமாகும் இத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகம் பால் அருந்தும் திட்டத்தை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் […]

அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கேட்டு மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகள் அதிரடிப் போராட்டம்!

மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும்இ அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கக் கோரியும் ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு […]

மீண்டும் அமுலாகிறது வேர்க் ப்ரம் ஹோம்!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு […]

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அதிரடி நடவடிக்கை!

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட lunch sheet, plastic oneday cup, plastic straw பயன்படுத்துபவர்களிற்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக […]

இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள்உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இவ்வாண்டின் பி.எஸ்.சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விலங்குகளிடமிருந்து கிடைக்கபெறும் உணவுகளான இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள் உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு […]

விமல் வீரவங்ச தலங்கம பொலிஸில் முன்னிலை

விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) முன்னிலையாகியுள்ளார். போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீதிகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு விசேட அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஓட்டுநர்களிடம் கோரிக்கை […]

திக்வெல்லையில் மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து

கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் இன்று (13) […]

சிவப்பு எச்சரிக்கை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக […]