ஹோமாகம தீ விபத்து – ஐவர் உயிரிழப்பு

ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை […]

உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

உக்ரைன் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளம் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட எம்.வி. கோல்டன் லியோ வணிகக் கப்பல் […]

சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிவிபத்து – 9 பேர் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட பயங்கர மீத்தேன் வாயு வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சுரங்கத்திற்குள் 18 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (20) […]

இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.  […]

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த, சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் – பாணம வீதியின் […]

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை […]

கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினமாகும் இத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகம் பால் அருந்தும் திட்டத்தை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் […]

அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கேட்டு மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகள் அதிரடிப் போராட்டம்!

மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும்இ அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கக் கோரியும் ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு […]

மீண்டும் அமுலாகிறது வேர்க் ப்ரம் ஹோம்!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு […]

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அதிரடி நடவடிக்கை!

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட lunch sheet, plastic oneday cup, plastic straw பயன்படுத்துபவர்களிற்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக […]