எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி […]
Month: March 2026
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு
இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் இன்று (5) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தங்க விலை மீண்டும் உச்சத்தில்..!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05.03.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் […]
220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் (03) ஆம் திகதி கைது செய்துள்ளனர். நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் […]
கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை […]
ரியாத், டுபாய்க்கான விமானங்கள் இரத்து
ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
டுபாய், கட்டாரிலுள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்
ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கட்டாரை நோக்கி ஏவப்பட்டன. […]
ஹோர்மஸ் நீரிணையில் சீனா எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்மஸ் நீரிணையை மூடிய ஈரான் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. போரின்போது ஈரானுக்கு ஆதரவாக இருந்ததற்காகவும், பொருளாதாரத் […]
காலி கடல் பகுதியில் கப்பல் விபத்து – மீட்பு நடவடிக்கை தீவிரம்
காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று […]
சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது: 390 லீற்றர் மீட்பு
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த […]
