Post Views: 98 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 […]
Archives
இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள சூறாவளி – தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Post Views: 112 நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் […]
மதியம் 2 மணிக்குப் பின் மழை
Post Views: 96 வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் […]
ஆபத்தான மரங்களை அகற்ற அவசர இலக்கங்கள் அறிமுகம்
Post Views: 111 நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக வீதித் தடைகள் அல்லது அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அகற்றப்பட வேண்டிய மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் […]
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு
Post Views: 115 சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது. தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் […]
வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்
Post Views: 81 வங்காள விரிகுடாவில் இன்று (02) காலை 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் எதுவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந் […]
மீண்டும் திறக்கப்பட்ட அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில்
Post Views: 108 சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவாயில் மூலமாக அனைவரும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
Post Views: 85 வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் […]
மட்டக்களப்பில் செயற்கை பெற்றோல் தட்டுப்பாடு உருவாக்க வேண்டாம் – மாவட்ட அரசாங்க அதிபர்
Post Views: 94 மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க […]
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஹெலி
Post Views: 100 பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் […]
