Post Views: 52 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் […]
Archives
ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை
Post Views: 83 மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு […]
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ GovPay வசதி அறிமுகம்
Post Views: 99 சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு GovPay ஊடாக நன்கொடைகளைச் செலுத்தக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவிகளை […]
மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு விமானங்களில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Post Views: 89 மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் […]
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரிப்பு
Post Views: 71 சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்கள் 366 எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறக்கப்பட்டது
Post Views: 107 எல்ல – வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் […]
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு
Post Views: 100 தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. […]
சமல் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
Post Views: 94 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச இன்று (01) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இலங்கை பேரிடருக்கு நிதியுதவி வழங்கும் சீனா
Post Views: 77 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதை […]
நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
Post Views: 116 தாழமுக்கமானது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 300 கி.மீ வடகிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அதனை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த […]
