ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அல் கொமெய்னி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி, ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஈரான் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.