நடப்பாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி 4.5% ஆகக் காணப்பட்டதுடன் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டு வளர்ச்சி 4.7% ஆக இருக்கும் […]
Tag: #world
ஹோர்முஸ் நீரிணையை திறக்க காலக்கெடு – ஈரான் நிராகரிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததையடுத்து, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துள்ளது. இவ்வாறிருக்க அமெரிக்க ஜனாதிபதி […]
வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்
சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 6க்கும் மேற்பட்ட எரிவாயு மையங்கள் குறிவைத்து […]
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு
மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 […]
ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக மொஜ்தபா கொமெய்னி அறிவிப்பு
ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அயதுல்லா கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த […]
அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக உலகளாவிய விமானப் […]
தங்க விலை மீண்டும் உச்சத்தில்..!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05.03.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் […]
கட்டார் உள்துறை அமைச்சு நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், கட்டார் உள்துறை அமைச்சு நாட்டில் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை […]
ரியாத், டுபாய்க்கான விமானங்கள் இரத்து
ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
டுபாய், கட்டாரிலுள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்
ஈரான் – இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ஈரானின் இரண்டு ஏவுகணைகள் கட்டாரை நோக்கி ஏவப்பட்டன. […]
