இலங்கையின் முதன்மை பணவீக்கம் மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்க […]
Tag: #srilanka
இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்று வெள்ளிக்கிழமை (21) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 291.7722 ரூபா ஆகவும் விற்பனை விலை 300.3068 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் […]
அழகுக்கலையில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளுக்கான நவீன பயிற்சிகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அழகுக்கலையில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கான நவீன பயிற்சிகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. அழகுக்கலை தொடர்பான சிறந்த கட்டமைப்பினை ஏற்படுத்தவும் முயற்சியாளர்களை […]
நாய் கடிக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் கம்பஹாவில்
2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 184,926 பேர் நாய் கடித்து இலக்காகியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று (20) […]
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் Fitch Ratings வௌியிட்ட தகவல்
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக நிதி வருவாயை உயர்த்துவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் (Fitch Ratings) தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறை வெற்றி பெற்றால், […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் […]
தேர்தல் தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி
ஒவ்வொரு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 252 […]
கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்
2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பாரிய பாதுகாப்பில் தோல்வி! வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலைகாரர்கள் இன்று நடந்த சம்பவம் என்ன?
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். […]
