உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை […]
Tag: #batticaloa
கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினமாகும் இத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகம் பால் அருந்தும் திட்டத்தை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் […]
அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கேட்டு மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகள் அதிரடிப் போராட்டம்!
மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும்இ அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கக் கோரியும் ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு […]
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அதிரடி நடவடிக்கை!
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட lunch sheet, plastic oneday cup, plastic straw பயன்படுத்துபவர்களிற்கு எதிராக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக […]
இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள்உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம்
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இவ்வாண்டின் பி.எஸ்.சி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விலங்குகளிடமிருந்து கிடைக்கபெறும் உணவுகளான இறைச்சி, பால், முட்டை என்பவற்றை பொது மக்கள் உண்ணுதலை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு […]
தேற்றாத்தீவில் பாரிய விபத்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (27) அதிகாலை பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த […]
மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு 87 தொன் அரிசி பகிர்ந்தளிப்பு!
மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நாட்டு அரசினால் இலங்கைக்கு அரிசி பொதிகள் வழங்கியிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை கிடைக்கப் பெற்ற 87 தொன் அரிசி பொதிகள் […]
வாழைச்சேனையில் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு
வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை (13) ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருந்த நபர் இன்று (17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 65 வயதானவரே இச் […]
மட்டக்களப்பு கடற்றொழில் பணிமனைக்கு முன்னால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் தடை செய்யப்பட்டுள்ள உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை மீன்பிடியை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி கடற்றொழில் மட்டு கல்லடியில் உள்ள மாவட்ட பணிமனையின் முன்னால் இன்று (05) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இலங்கை கரைவலை […]
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்த யுவதி
மட்டக்களப்பு – புதூர் பகுதிக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் […]
