நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 57 […]
Category: உள்நாடு
இரண்டு நாள் நீர்வெட்டு குறித்த அறிவித்தல்
சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படுவது தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத் தடை பொருந்தும். இதற்கமைய, […]
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் வடமேல் […]
ஹோமாகம தீ விபத்து – ஐவர் உயிரிழப்பு
ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீப்பரவலை கட்டுப்படுத்த கோட்டை […]
இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. […]
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதியதில் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த, சிறுவன் உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது. பொத்துவில் – பாணம வீதியின் […]
உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது
உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில் இன்று இடம் பெற்றது. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை […]
கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட மாணவர்களுக்கு தூய பசும்பாலை நுகர்தலை ஊக்குவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
இன்றைய தினம் உலக பால் அருந்தும் தினமாகும் இத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகம் பால் அருந்தும் திட்டத்தை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் […]
அனுராதபுரம் சிறுமிக்கு நீதி கேட்டு மட்டக்களப்பில் பெண்கள் அமைப்புகள் அதிரடிப் போராட்டம்!
மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும்இ அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கக் கோரியும் ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு […]
மீண்டும் அமுலாகிறது வேர்க் ப்ரம் ஹோம்!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் போன்று மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு […]
