மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளி வருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் […]
Category: Latest news
மட்டக்களப்பில் யானை பாதுகாப்பு மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்திப் பகுதியிலுள்ள விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் […]
42 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமானது ஒருதீப்பொறி
சொல்லேருழுவர் மரியாம்பிள்ளை கதிர்காமர் அந்தோனிப்பிள்ளை அந்தனிசில் இவரே ஒரு தீப்பொறி பத்திரைகையின் ஆரம்பகர்த்தா. 1961இல் யாழ்பாணத்தில் தீப்பொறி பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகை இலங்கையின் பல பகுதிகளில் பரவலான விற்பனையை கொண்டிருந்தது. 1965ம் ஆண்டு […]
