Post Views: 73 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள […]
Archives
வெள்ள நீரில் மூழ்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
Post Views: 77 அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுதினம் ஒரு புயலாக வலுப்பெறும்
Post Views: 91 27.11.2025 வியாழக்கிழமை முற்பகல் 12.00 மணி இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, […]
சீரற்ற காலநிலை – மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு
Post Views: 131 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை […]
தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் திறப்பு
Post Views: 85 தப்போவ நீர்த்தேக்கத்தின் 18 வான் கதவுகள் இன்று (27) காலை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தலா நான்கு அடி அகலம் கொண்ட 18 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், […]
அவசர தேவைக்கு உடன் அழைக்கவும் – இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Post Views: 35 நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க முப்படையினரும்,பொலிஸாரும் தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையுடன் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே தயாராக இருப்பதாக […]
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Post Views: 196 இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று (27)காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. […]
உயர்தர பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு
Post Views: 127 மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் […]
நாட்டை அச்சுறுத்தும் மோசமான வானிலை : 22 பேர் பலி
Post Views: 76 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இன்று காலை […]
இலங்கைகைய அச்சுறுத்தும் மோசமான வானிலை : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு
Post Views: 83 இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார […]
