சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.
Author: Oru Theepori News
எதிர்கால ஆட்சேர்ப்புகள் குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
எதிர்கால ஆட்சேர்ப்புகள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இனி அரசியல் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் அல்லது தலைவரின் உத்தரவுகளால் பாதிக்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையம் (CPSTL) அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பு […]
இஸ்ரேல் மீது யேமன் தாக்குதல் – 22 பேர் காயம்
யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை நேற்று (24) தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா். இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கடலையொட்டி அமைந்துள்ள உள்ள […]
நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
நாட்டில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 கரட் ஒரு […]
தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது
தங்காலையில் உள்ள வீடொன்றில் நேற்று (22) போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் […]
கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்
கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத் திரும்பவில்லை என செப்டம்பர் 21ஆம் திகதியன்று […]
நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (22) நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை […]
டிப்பர் லொறி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
அம்பாறை, கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் லொறியொன்று வீதியின் ஓரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த பெண் மற்றும் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று (22) மாலை இவ் விபத்து […]
நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்
திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று (15) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பேமரத்னகே […]
இராணுவத்தினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி […]
