சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழ்கின்றனவா ?

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின்  உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில், பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் இரண்டு வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கிரகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *