மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் […]
Tag: #batticaloa
வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிவரும் பதிவுகளை நம்பவேண்டாம் – தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு
தொழில் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை தொழில் திணைக்களம் மறுத்துள்ளது. தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனமோ தற்போது எந்தப் பதவிகளுக்கும் பணியமர்த்தவில்லை […]
நாளை மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு […]
மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் துண்டிப்பு – பொது மக்கள் கடும் விசனம்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள சில கிராமங்களுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்தனால் மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு […]
ஒருதீப்பொறி இணையத்தள செய்தி சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு!!
கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு மைல் கல்லாக புதிய பரிணாமத்துடன் ஒருதீப்பொறி இணையத்தள செய்தி சேவை (03) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முதலில் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் […]
வளி மாசடைதல்காரணமாக வருடாந்தம் சுமார் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் வளி மாசடைதல் காரணமாக சுமார் 7 மில்லியன் பேர் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு முன்னரே உயிரிழப்பதாக சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத் தலைவர் சுவாச நோய் தொடர்பான […]
‘அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில்கொள்ளாது செயற்படுகிறது’
அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார். இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]
இன்றைய வானிலை முன் அறிவிப்பு
இன்று 2025-02-06 காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டது உள்ளூர் காரணிகளால் தூண்டப்பட்ட மேற்காவுகைச் செயற்பாடு காரணமாக இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை நேரத்தில் […]
ஜனவரி மாதத்தில் நாட்டில் 5,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. […]
மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு
நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று இடம்பெற்றது. மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் […]