பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. […]
Tag: #batticaloa
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்-மட்டு. பாலமீன்மடு கடற்கரையில் சிரமதானம்
‘சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் நடலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அம்சமாக ‘சுத்தமான கடற்கரை – […]
மட்டு. மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் இன்று (15) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் […]
டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
நாட்டிலுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெரும்பாலானவர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த […]
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்
நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “நீ ஒரு […]
மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்!
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி வயல் கண்டத்துக்குள் இன்று புதன்கிழமை (12) அதிகாலையில் புகுந்த காட்டுயானைகள் அங்கு செய்கையிடப்பட்டுள்ள பல ஏக்கர் பெரும்போக வேளாண்மை வயல்நிலங்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி […]
நாளை மின்வெட்டு இல்லை!
நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை […]
அரிசி தொடர்பாக இரவிலும் சுற்றிவளைப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்களை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிய வார இறுதி நாட்களிலும், இரவு […]
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் […]