கட்டாரில் உள்ள இலங்கை பிரஜைகள் விழிப்புடன் இருக்குமாறும் கட்டார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அவதானமாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நடந்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பாக கட்டார் அதிகாரிகள் வெளியிட்ட பாதுகாப்பு […]
Tag: #world
தெற்கு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூவர் பலி!
தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தாக்குதல் எதிரொலி: மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு
தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு மத்தியில், […]
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – பாதுகாவலரின் தாக்குதலில் துப்பாக்கிதாரி பலி
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வெய்னி பகுதியில் கிராஸ் பாயிண்ட் என்ற தேவாலயத்தில் நேற்று (22) மர்ம நபரொருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தேவாலயத்தில் கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம […]
சிரிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 20 பேர் பலி; 53 பேர் படுகாயம்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் ”மார் எலியாஸ்” என்ற தேவாலயத்தில் நேற்று (22) குண்டுதாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவர் குறித்த தற்கொலை குண்டுதாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அந் […]
போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஈரான் – […]
வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணல் மீண்டும் ஆரம்பம்
இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணலை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு மாணவர் விசா கோரி விண்ணபித்தவர்கள் தங்களது சமூக வலைதள கணக்கை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் பதற்றம் தீவிரம் – பாதாள அறையில் தஞ்சமடைந்த ஈரான் உச்ச தலைவர்
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அல் கொமெய்னி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி, ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் […]
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் […]
நல்லிணக்கம் வேண்டி பாப்பரசர் பிரார்த்தனை
பாப்பரசர் 14ஆம் லியோ வத்திகான் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று (8) நடந்த திருப்பலியில் உரையாற்றிய போது, அன்பு இருக்கும் இடத்தில் பாரபட்சம் இருப்பதில்லை, பாதுகாப்பு தேடுவதில்லை. அண்டை வீட்டாருடன் நம்மை பிரிக்கும் சூழல்கள் […]