அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை […]
Category: Latest news
ஹெலிகொப்டர் விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி
இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் […]
இன்று முதல் விசேட ரயில் சேவைகள்
நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு […]
பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது விமானப்படை ஹெலிகொப்டர்
இலங்கை விமானப்படையின் 7ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் இன்று (09) காலை பயிற்சியின் போது மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது. இவ்விபத்தில் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இந்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பினர். […]
திருஅவையின் 267 ஆவது திருத்தந்தை பதினான்காம் லியோ பற்றிய முழு விபரம்
திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் […]
திருமணம் முடிக்கவிருந்த பெண்னை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் […]
கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு
கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதிய பாப்பரசர் தெரிவுக்கான இரண்டாம் நாள் வாக்களிப்பு ஆரம்பம்
புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று ஆரம்பமாகியுள்ளது. 133 கத்தோலிக்க கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் வாக்களிப்பிற்காகச் சென்றுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான நேற்று (7) சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் […]
இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல்
இந்தியாவின் ‘ஒபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை […]
பலத்த மின்னல் தாக்கம் – வௌியான எச்சரிக்கை
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை […]