அமைச்சரவையில் இன்று முக்கிய மாற்றம்!

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் […]

ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளை பயன்படுத்த தடை

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ​பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா மற்றும் […]

பேருந்துடன் லொறி மோதி விபத்து

A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ​கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ​விபத்தில் பேருந்தில் […]

நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம் – தவறுபவர்களுக்கு அபராதம்

நாளை (01) முதல் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.  அதேநேரம் பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் […]

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு

மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் […]

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் விபரங்கள் வௌியானது

மெல்சிறிபுர – நா உயன ஆரண்ய சேனாசனத்தில் நேற்றிரவு (24) நடந்த கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ரஷ்ய பிக்கு ஒருவரும், ருமேனிய பிக்கு ஒருவரும் மற்றும் இந்திய […]

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்கால ஆட்சேர்ப்புகள் குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்கால ஆட்சேர்ப்புகள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இனி அரசியல் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் அல்லது தலைவரின் உத்தரவுகளால் பாதிக்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையம் (CPSTL) அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பு […]

நாட்டில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

நாட்டில் இன்று (23) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  நேற்றைய தினம் 22 கரட் ஒரு […]

தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது

தங்காலையில் உள்ள வீடொன்றில் நேற்று (22) போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.   குறித்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் […]