Post Views: 41 குருவிட்ட, தெவிபஹல பகுதியில் நேற்று (02) மாலை நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு குழு பெண்ணொருவரின் கழுத்திலிருந்த […]
Archives
உயர் தரத்தில் உயர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
Post Views: 41 உயர் தரப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் சர்வதேச தரவரிசையுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் தமது முதலாவது பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை […]
இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்! உத்தியோகபூர் அறிவிப்பு
Post Views: 44 City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams SriLanka […]
மூன்று மொழிகளிலும் பஸ் பெயர்ப் பலகைகள் – மேல் மாகாணத்தில் புதிய திட்டம்
Post Views: 55 அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு, இலங்கையின் பொது போக்குவரத்து துறையில் முக்கியமான மாற்றம் ஒன்று இன்று அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களிலும் பெயர்ப் பலகைகள் […]
எரிபொருள் விலை அதிகரிப்பு
Post Views: 39 இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 […]
அமைச்சரின் பாதணி என் காரில்! நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா
Post Views: 31 செம்மணி மனித புதைகுழிக்கு எதிரான நீதி கோரல் போராட்டத்தின் போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஆகியோர் போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் […]
அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
Post Views: 25 அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். சில […]
காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் பலி !
Post Views: 34 காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களின் எதிரொலியாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலில், காஸாவில் உணவின்றி தவிக்கும் பலஸ்தீன சமூகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் […]
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம்!
Post Views: 80 செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி லண்டனில் போராட்டம் இடம்பெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் ‘நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற போராட்டத்தில் […]
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை
Post Views: 42 சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு ! முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் […]