Post Views: 137 சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி அல்லது மூட்டு வீக்கம் ஏற்படும் ஆபத்துள்ளதாக பேராதனை மருத்துவமனையின் நிபுணர் வைத்தியர் ரலபனாவ தெரிவித்துள்ளார். முதல் 3 […]
Archives
மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
Post Views: 143 2025 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலபாம் ஈட்டியுள்ளது. 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் […]
“பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம்”-ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!
Post Views: 126 அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு […]
தமிழரசுக் கட்சியின் கதவடைப்புக்கு மறுப்பு.. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கை
Post Views: 136 இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவினை வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை எடுத்த தீர்மானத்தை எண்ணி மனக்கவலை அடைந்துள்ளேன் என முன்னாள் வட […]
தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்
Post Views: 148 தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த […]
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தேவை அதிகரிப்பு
Post Views: 215 கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் (CEB) 20% பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து, உயர் சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. […]
காத்தான்குடி கடற்கரை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து
Post Views: 130 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை வீதி வழியாக பயணித்த முச்சக்கரவண்டி, பால்வட்தோடை அருகே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று (14) இரவு […]
காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Post Views: 153 காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 513 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதுச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]
இன்றும் மழையுடனான வானிலை
Post Views: 168 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை […]
நியூசிலாந்திற்கு இலகுவாக Work visa பெற்றுக்கொள்ள இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு
Post Views: 210 நியூசிலாந்திற்கு பருவகால விசா மூலம் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டவர்கள் நியூசிலாந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பண்ணை வேலையில் ஆர்வம் உள்ளவர்கள் இதற்காக சட்ட ரீதியாக விண்ணப்பிக்க முடியும் என […]
