நாடு முழுவதும் 65,000 மின் துண்டிப்புகள் – அவசர திருத்த பணிகள் ஆரம்பம்

Post Views: 80 நாடு பூராகவும் நிலவும் சீரற்ற காலநிலையினால் அநேகமான பிரதேசங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.  மரம் முறிந்து விழுதல், தூண்கள் உடைந்து விழுதல் போன்ற பல்வேறு அனர்த்தங்களின் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்புகள் இடம்பெற்றுள்ளன. […]

சீரற்ற வானிலை; நுவரெலியாவில் அறுவர் உயிரிழப்பு நால்வர் மாயம்

Post Views: 99 சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 268 குடும்பங்களின் 972 பேர் […]

இலங்கைக்கு உதவ முன்வந்தது இந்தியா

Post Views: 95 “டித்வா” சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். […]

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Post Views: 37 நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. விமான நிலையங்களுக்கு செல்ல முன்னர் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு, […]

அவசரமாக மூடப்படும் வீதிகள் – அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பயணிக்குமாறு அறிவுறுத்தல்

Post Views: 82 கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி அந்தப் […]

70 பயணிகளுடன் பாலத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து…

Post Views: 61 அனுராதபுரம் – புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிக்கிக் கொண்டுள்ளது. சுமார் ஒன்றரை […]

முப்படையினர், பொலிஸாருக்கான விடுமுறை இரத்து

Post Views: 62 முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மறு அறிவிப்பு வரும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் திருப்பியனுப்பல்

Post Views: 44 நாட்டில் நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த  ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்  , திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு […]

இன்று மாலை முதல் மட்டக்களப்பில் படிப்படியாக மழை குறைவடையும்

Post Views: 128 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. […]

இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி

Post Views: 67 சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன.  அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  […]