Post Views: 15 ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு […]
Archives
நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை உத்தரவு
Post Views: 18 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு வழக்கில் நாமல் ராஜபக்ச […]
ஓகஸ்ட் மாதம் யாழ். ஊடாக வரவுள்ள மிகப்பெரிய பயணிகள் சுற்றுலா கப்பல்!
Post Views: 22 இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஓகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது […]
சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை
Post Views: 17 சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதால், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி […]
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு
Post Views: 20 மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணியில் விஷமிகளால் தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 9 .30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் […]
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : பாராளுமன்றில் உறுதியளித்த பிரதமர்
Post Views: 20 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் […]
கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
Post Views: 19 கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் […]
கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
Post Views: 20 கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் கணினி குற்றங்கள் தொடர்பாக 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் வழியாக […]
கஞ்சிபாணி இம்ரானின் நண்பருக்கு பிணை
Post Views: 19 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு தலைவரான கஞ்சிபாணி இம்ரானின் நண்பரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் […]
கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!
Post Views: 27 கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]