நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.
நாளைய தினம் (12) நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பௌர்ணமி போய விடுமுறையை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு சபை தெரிவித்துள்ளது.