நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் இதுவரை 639 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.