பலப்பிட்டிய அருகே கவிழ்ந்த படகு – கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு

பலபிட்டியவிலிருந்து சுமார் 02 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூன்று பேரை ஏற்றிச் சென்ற டிங்கி படகு கவிழ்ந்துள்ளது.

இவ்வாறு கவிழ்ந்த படகை பெல் 412 விமானம் மூலம் மூவரும் மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *