சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் […]

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]

கனடாவின் புதிய குடியுரிமை சட்டமூலம்

கனடா தனது குடியுரிமை சட்டமூலங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, சி-3 எனும் புதிய குடியுரிமை சட்டமூலத்தை 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்தச்சட்ட […]

இந்தோனேசியாவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில்  சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக மூன்று கிராமங்களில் நேற்று (13)  மாலை ஏற்பட்ட […]

இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி! வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வடக்கு பிரான்ஸில் உள்ள டூசுலே என்ற சிறிய ஊரில், இயேசு கிறிஸ்து நேரடியாக வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்ததாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை இடமான வத்திக்கான் உறுதியாக […]

உலகின் மிகப்பெரிய கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிப்பு

கிரீஸ் மற்றும் அல்பேனியா எல்லைகளில் அமைந்துள்ள சல்ஃபர் குகைக்குள் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு பிரமாண்டமான கூட்டுச் சிலந்தி வலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கண்டுபிடிப்பு, உயிரினங்களின் கூட்டு வாழ்க்கை முறை மற்றும் தனித்துவமான சூழலியல் அமைப்புகள் […]

அம்பானியின் சொத்துகள் முடக்கம்

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை […]

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (24) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.81ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.32ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி […]

பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்

எதிர்காலத்தில் பூமியில் விழும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விண்வெளியில் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் போன்று […]