மஹிந்தவின் இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.  300,000 ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  எனினும், மஹிந்த […]

நாளை மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

மட்டக்களப்பு நகரை அண்மித்துள்ள பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு […]