சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு […]

மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் பலி

மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பதற்காக வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, […]

இன்று வெசாக் பௌர்ணமி தினம்

பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர்.  புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான […]

தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்

இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை “நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. நாளை 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு […]

‘தன்சல்’ வழங்குவதற்கான பதிவு ஆரம்பம்

எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நடத்தப்படும் தன்சல்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.தன்சல் நடைபெறும் இடத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொடர்புடைய பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட […]

இவ்வாண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் – பௌத்த விவகார அமைச்சர்

இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் மலையக மக்களுடன் இணைந்து கொண்டாடப்படும் என்று பௌத்த விவகார, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் வெசாக் பண்டிகைக்காக நாங்கள் 12 […]