இன்று (25) அதிகாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வடகிழக்கே சுமார் 850 கி.மீ தொலைவில் அமைந்திருந்த இந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி, இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் […]
Tag: #srilanka
நாட்டின் பல பகுதிகளில் 1.00 மணிக்கு பின்னர் கொட்டித்தீர்க்க போகும் பலத்த மழை
இன்று(25)பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை எதிர்வுகூறியுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, […]
சீரற்ற காலநிலையால் 21 ஆயிரம் பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, பதுளை, குருநாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 361 குடும்பங்களைச் சேர்ந்த 21 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் […]
நாட்டில் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை […]
மட்டக்களப்பில் மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறிக்கும் நாசகார செயற்பாடுகள் – கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். […]
மட்டக்களப்பில் பலத்த காற்றுடன் மழை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(24) பிற்பகல் வேளையிலிருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனிடையே மின்சாரமும் இடையிடையே தடைப்பட்டு வருகின்றன. பலத்த காற்றுடன் மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல […]
கிளிநொச்சியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் விசேட திட்டம் அறிமுகம்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட இடங்களான முகமாலை தொடக்கம் ஆனையிறவு பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை பச்சிளைப்பள்ளி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்றது என தவிசாளர் சுரேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையி்ல், இதன் […]
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவை சூழ்ந்த பனிமூட்டம்! அவதியில் மக்கள்
கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் […]
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – 76 வாகனங்களை மறுசீரமைத்துள்ள இராணுவம்
இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் […]
