மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைகாரணமாக கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் […]
Tag: #srilanka
விசேட விடுமுறை தினமான புதனில் மேலதிக வகுப்புகளுக்கு தடை
விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் […]
இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவு விலைகள்
எரிவாயு விலை உயர்ந்ததன் காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் 10 ரூபாவாலும் , சாதாரண தேநீர் 05 ரூபாவாலும் , ரைஸ் மற்றும் கொத்து 25 […]
நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!
கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க […]
அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கு வான்பரப்பு மூடப்பட்டுள்ளதன் காரணமாக உலகளாவிய விமானப் […]
தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது
நாட்டு மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு எதிர்வரும் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்துமாறு உலக […]
நோன்புப் பெருநாளுக்கு விசேட பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் எம்.பி கோரிக்கை!
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி […]
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் – அமைச்சர் அறிவிப்பு
இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் இன்று (5) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோத விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரையும் நுவரெலியா மது வரித் திணைக்கள அதிகாரிகள் (03) ஆம் திகதி கைது செய்துள்ளனர். நுவரெலியா பியதிஸ்ஸ புரத்தைச் […]
