தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில் […]
Tag: #srilanka
கடவுச்சீட்டு பிரச்சினையைத் தவிர்க்க அமைச்சரவை விசேட தீர்மானம்
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை […]
நெல்லுக்கான உத்தரவாத விலை வெளியானது
நெல் சந்தையுடாக கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்த வேண்டிய உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிந்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) ஊடக சந்திப்பு ஒன்றுக்கு […]
புதிய இராணுவச் செயலாளராக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்
இலங்கை இராணுவத்தின் 49 வது செயலாளராக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று (03) காலை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் அஜித் கொலம்தந்திரி அவர்களின் ஓய்வையடுத்தே இவர் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புதிய […]
மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. […]
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் […]
நிகழ்நிலை காப்புச்சட்டத்தை திருத்த தீர்மானம்
நாட்டில் கடந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சில புதிய திருத்தங்களை கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள முறை சட்டத்தக்கு […]
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் – தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய […]
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பமாகியது. அதன் நேரடி ஒளிபரப்பு கீழே,
பாரியளவில் குறையும் நீர் கட்டணம்?
நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் […]
