பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (26) தெரிவித்துள்ளது.  பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, […]

காலநிலை மாற்றம் குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக குழந்தைகளின்  உடலின் உட்புறத்திற்கும், சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அத்தோடு, இவ்வாறான […]