மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என தெரிவித்து அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் […]
Tag: #parliament
அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட 7 துறைசார் குழுவொன்றை நிறுவ முடிவு
அனைத்து அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட பத்தாவது பாராளுமன்றத்தில் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை நிறுவ பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குழுவின் ஏழு தலைவர் பதவிகளில் மூன்று பதவிகள் எதிர்க்கட்சிக்கும், நான்கு […]
மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகிறது-சாணக்கியன் எம்.பி
மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக நாட்டில் அநீதி இழைக்கப்படுவதாக, பாராளுமன்ற அமர்வின் இரண்டாவது உரையின் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் ஆற்றிய உரையில், மனோ கணேசன் மற்றும் சகோதரர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மிக முக்கியமான ஒரு […]
புதிய அரசாங்கத்தின் முதல் கோபா குழு கூட்டம் 25ஆம் திகதி
புதிய அரசாங்கத்தின் கோபா குழுவின் முதல் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் எதிர்வரும் 25ஆம் திகதி கூடவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான […]
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 10.00 – பி.ப. 06.00 வரை 2025 […]
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சபாநாயகர் வைத்திய […]
ஏப்ரல் 24 இல் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் சாத்தியம் – சாணக்கியன் எம்.பி.
கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான […]