அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு எதிர்த்தரப்பைச் சேர்ந்த 12 அரசியல் […]
Tag: #paarliment
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட மசோதா, முழுமையாகவோ அல்லது அதன் எந்தவொரு விதியாகவோ, அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், எனவே பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]
எம்.பி.க்களின் ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்படுமா?
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கான முன்மொழிவு இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது ஒரு தனிநபர் உறுப்பினரின் பிரேரணையாக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குறித்த […]
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்
தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை தோட்டத் தொழிலாளர்கள் கைகழுவிவிட்டனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற புலமை சொத்துச் சட்டத்தின் […]
உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் – தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய […]
பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் சற்றுமுன் ஆரம்பமாகியது. அதன் நேரடி ஒளிபரப்பு கீழே,