இளம் பெண் கொலை – ஒருவர் கைது

வென்னப்புவ தெற்கு வைக்கால் பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (18) இரவு   இடம்பெற்றுள்ளது. காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்பத் தகராறிலேயே  இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக […]

வயோதிப பெண் கொலை – மூன்று பேர் கைது

கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று (27) தலாதுஓய பகுதியில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  தலாதுஓய, உடுதெனிய பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து 70 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை […]

கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் […]

பாரிய பாதுகாப்பில் தோல்வி! வழக்கறிஞர் வேடத்தில் வந்த கொலைகாரர்கள் இன்று நடந்த சம்பவம் என்ன?

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார். […]