உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்ட போதிலும், […]

கடைக்குச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இது குறித்து […]

பிரதமரின் கலந்துரையாடலின்போது உறங்கிய வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள்

வடக்கு மாகாண கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். இந்நிகழ்வில், வடக்கு மாகாணத்தின் உயர்தர பரீட்சை முடிவுகள் பின்தங்கியிருப்பது […]

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த பௌத்த பிக்கு ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர என்ற தேரர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் […]

ஓகஸ்ட் மாதம் யாழ். ஊடாக வரவுள்ள மிகப்பெரிய பயணிகள் சுற்றுலா கப்பல்!

இந்தியாவில் இருந்து Cordelia Cruises அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது எதிர்வரும் ஓகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது கடந்த 2023ஆம் ஆண்டு […]

கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குறித்த நபரின் மூன்று […]

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் திருவுளச்சீட்டு முறையில் தெரிவு

யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான […]

நெல்லியடியில் பாரிய தீ விபத்து

நெல்லியடி நகர்ப்பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.  கரவெட்டி பிரதேச சபையின் […]

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற அறுவர் கைது

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மற்றும் […]

யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் […]