வறட்சியான காலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வன பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கும் […]