சீரற்ற காலநிலையினால் ஒன்றாரியோவில் தேர்தல்களுக்கு பாதிப்பு!

ஒன்டாரியோ மாகாண தேர்தல் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், நகரம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில வீதிகள் பனியில் மூழ்கியுள்ளன. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 140 ஆண்டுகளில் முதல் முறையாக, பிப்ரவரி […]

கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.   இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு […]

மார்ச் 26க்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்த யோசனை

அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு எதிர்த்தரப்பைச் சேர்ந்த 12 அரசியல் […]

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மகஜர் கையளிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய […]