ஜப்பானில் கடும் பனிப்புயல் ; 12 பேர் உயிரிழப்பு

 ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியது.  பனிப்புயல் காரணமாக அங்குள்ள சாலைகள், ரெயில் தண்டவாளங்களை […]

குவாடமாலாவில் பஸ் விபத்து : 55 பேர்பலி !

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக  அதிகரித்துள்ளது.  அத்தோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் […]

அலஸ்காவில் மாயமான விமானம் – விபத்தில் சிக்கி 10 பேர் பலி!

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர். பெரிங் […]

மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி […]

நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழப்பு

மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவின் நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்  நேற்று வியாழக்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றது.  உயிரிழந்தவர் […]

மட்டக்களப்பில் யானை பாதுகாப்பு மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்திப் பகுதியிலுள்ள விவசாயக் காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் […]