சீரற்ற காலநிலையால் இதுவரை 639 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் இதுவரையில் 639 பேர் உயிரிழந்துள்ளதோடு, 203 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

கட்டான ப பிரிவின் கிம்புலாபிட்டிய பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பண்டாரவளை பகுதியில் வசிக்கும் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) மாலை ஏற்பட்ட […]

இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள தித்வா சூறாவளி! 85 பேர் மரணம்

சீரற்ற காலநிலை காரணமாக, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இதுவரை பதிவான மொத்த பலி எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த […]

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]

இயற்கை சீற்றத்தால் இதுவரை 56 பேர் பலி

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன.  அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  21 பேர் காணாமல் […]

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய்

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு […]

வெள்ள நீரில் மூழ்கிய கார்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.  இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் […]

நாட்டை அச்சுறுத்தும் மோசமான வானிலை : 22 பேர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி பதுளை மாவட்டத்தில் […]

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.  இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது.  குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு […]

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

வெல்லவாய, தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சர்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு […]