தற்போது ஏற்பட்ட மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சுஸ்ரீழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார். […]
Tag: #colombo
ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்
அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. […]
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்
எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் […]
அரிசி தொடர்பாக இரவிலும் சுற்றிவளைப்பு
நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்களை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிய வார இறுதி நாட்களிலும், இரவு […]
வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிவரும் பதிவுகளை நம்பவேண்டாம் – தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு
தொழில் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை தொழில் திணைக்களம் மறுத்துள்ளது. தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனமோ தற்போது எந்தப் பதவிகளுக்கும் பணியமர்த்தவில்லை […]
டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி – ஜனாதிபதி
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை […]
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் பேர வாவியை சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மற்றொரு கட்டமாக, கொழும்பு மாநகர சபை மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையுடன் இணைந்து, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில், கொழும்பு பேர வாவி மற்றும் […]
தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் […]
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்
தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை தோட்டத் தொழிலாளர்கள் கைகழுவிவிட்டனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற புலமை சொத்துச் சட்டத்தின் […]
புறக்கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் தீப்பரவல்
புறக்கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைத் துறை தெரிவித்துள்ளது.