கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட பொலிஸார் சந்தேகநபர்களை அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கியைப் […]
Tag: #colombo
நீர்கொழும்பில் விற்பனை நிலைய உரிமையாளரை சுட்டுக்கொலை செய்ய முயற்சி !
நீர்கொழும்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சமிந்த […]
நாய் கடிக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் கம்பஹாவில்
2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 184,926 பேர் நாய் கடித்து இலக்காகியுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று (20) […]
சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு
இன்று (18) நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தேனீரின் விலை 5 ரூபாவாலும், பால் தேனீரின் விலை 10 ரூபாவாலும், […]
காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்ட அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களிலும் சற்று மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. […]
பாண் விலை குறைப்பு
பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால் குறைப்பதுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. […]
பார்க்கிங் டிக்கெட்டுக்கான கட்டண அறவீடு குறித்து அரசாங்கம் வழங்கியுள்ள தகவல்
வாகனம் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கொழும்பு மாநகர ஆணையர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். வாகனத்தை நிறுத்திய முதல் 10 நிமிடங்கள் இலவசம் என்று […]
டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
நாட்டிலுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெரும்பாலானவர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த […]
குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதி
பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பான போத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதை அருந்திய பின்னர் திடீர் சுகவீனமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த […]
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்
நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “நீ ஒரு […]