மதியம் 2 மணிக்குப் பின் மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  […]

11 மாவட்டங்களில் அதியுச்ச மண்சரிவு அபாயம்: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, 11 மாவட்டங்களுக்கு அதிகபட்ச மண்சரிவு அபாய எச்சரிக்கையான மூன்றாம் நிலை (சிவப்பு) எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் […]

இதுவரை 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிப்பு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில்179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 716 […]

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நீர்விநியோகம் முற்றிலும் தடைபடலாம்

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால், […]

டித்வா புயலின் தற்போதைய நிலவரம் – வெளியான தகவல்

டித்வா புயல் இன்று (28) காலை 11.30 மணியாகும் போது 30 கிலோ மீற்றர் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சரியாக அட்சரேகை 8.4° N மற்றும் தீர்க்கரேகை 81.0° E இல் நிலைப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் […]

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]

இலங்கைக்கு உதவ முன்வந்தது இந்தியா

“டித்வா” சூறாவளி இலங்கை முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப […]

விமான நிலையங்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. விமான நிலையங்களுக்கு செல்ல முன்னர் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. […]

கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் திருப்பியனுப்பல்

நாட்டில் நிலவும் சீரற்ற  வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த  ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்  , திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக  பண்டாரநாயக்க […]

இன்று மாலை முதல் மட்டக்களப்பில் படிப்படியாக மழை குறைவடையும்

28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நேற்று மாலை வரை […]