மட்டக்களப்பு – புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) திடீரென தீப்ற்றியதையடுத்து மட்டு. நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் குறித்த பகுதியில் இன்று (29) பகல் 12 மணியளவில் அந்த […]
Tag: #batticaloa
மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் விஷமிகளால் தீ வைப்பு
மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணியில் விஷமிகளால் தீ வைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 9 .30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் தீ அணைப்பு படையினரால் […]
மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் 23 வயது இளைஞன் பலி
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் தொடருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]
அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!
காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை […]
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து வேட்டை
சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு ! முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை […]
மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் பலி – ஒருவர் படுகாயம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 […]
பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் […]
மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை – மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு
மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டி சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வாந்தி தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக […]
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பில் நான்கு பிரதான பாடசாலைகளில் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி