அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ […]
Tag: #batticaloa
கடும் மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு கடுமையான மின்னல் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் […]
நாளை மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு!
வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய […]
இன்றைய வானிலை
இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு […]
மீண்டும் கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாருக்கு இரகசிய தகவல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் […]
இன்றைய வானிலை
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு […]
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை மண்முனை வடக்கு பிரதேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ மைதானத்தில் நடைபெற்றது.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், […]
பயணிகளின் வசதிக்காக விசேட பஸ் சேவை
பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வழக்கமான கால அட்டவணையின் கீழ் இன்றும் நாளையும் பஸ்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்ததார். நாளை மறுநாள் […]
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக […]
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் […]