மட்டக்களப்பில் விவசாயியிடம் இலஞ்சம் வாங்கிய கமநல உத்தியோகத்தர் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை […]

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கையில்  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு பின்னர் இந்தியாவில் மறைந்திருந்த கடத்தல்காரரும் அவரது மனைவியும் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.   இதே வேளை குறித்த சந்தேக நபர்களை இன்று […]