உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச் சூடு – கைகுண்டுடன் ஒருவர் கைது

பமுனுகம பொலிஸ் பிரிவில் உள்ள உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 21 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் […]

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்நத 38 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குறித்த நபர் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக […]

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற நூற்றுக்கும் அதிகமானோர் போதைப்பொருட்களுடன் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, “போதைப்பொருளற்ற சிவனொளிபாதமலை யாத்திரை ” […]

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!

12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் […]