அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.  […]

நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர உதவி வழங்குவதில் நிதி வரம்புகள் தடைபடாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.   அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள […]

நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடவும் – கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.  நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் நிலைமை […]

இலங்கைகைய அச்சுறுத்தும் மோசமான வானிலை : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். […]

ஜனாதிபதி அநுரவின் 57வது பிறந்த நாள் இன்று : எவ்வித கொண்டாட்டங்களும் இல்லை

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகர ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அனுர குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 அன்று மாத்தளை மாவட்டத்தின் தேவஹூவா கிராமத்தில் […]

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் – ஜனாதிபதி

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார்.  போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் […]

கிராமப்புற வறுமையை ஒழிப்பது அரசின் பொறுப்பு – ஜனாதிபதி

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது தற்போதைய அரசின் முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.  ‘சமூக சக்தி’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலக்கு […]

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு, வீடமைப்பு அமைச்சின் வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வு

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார […]

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம் – இது 5 ஆவது வெளிநாட்டுப் பயணமாகும் !

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகாரம் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை […]

கிராமிய அபிவிருத்திக்கு உற்பத்திப் பொருளாதாரத்தை பயன்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார்.  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் […]